சன் யுக்தா பாரதிய கேள் பவுண்டேஷன் டெல்லியில் நடைபெற்ற 13 வது தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்ற தமிழக வீரர்,
வீராங்கனைகளுக்கு மாநிலத் தலைவர் டாக்டர் நைல் அ ராஜா மற்றும் டாக்டர் நா பிரகாஷ் மாநில பொதுச் செயலாளர் பாராட்டு விழா நடைபெற்றது. சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகள் என அனைவரும் போட்டியில் கலந்து கொண்டு பதக்கங்களும் சான்றிதழ்களும், பரிசுக்கோப்பைகளும் வாங்கினார்கள்

More Stories
பாண்டிச்சேரி பிரீமியர் லீக் (பி.பி.எல்.): மாகி அணியை வீழ்த்தி 2-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது வில்லியனுரூர் மோகித் கிங்ஸ்!
சர்வதேச கோத்தியா கால்பந்து யூத் கப் வருடம் ஒரு முறை ஸ்வீடன் நாட்டில் நடைபெறும். இந்த போட்டியில் 19 வயதுக்கு உட்பட்ட வீரர்கள் கலந்து கொள்வார்கள். இந்த ஆண்டு நடைபெற்ற போட்டியில் புதுச்சேரியில் இருந்துஉனாஸ்சீஸ்மாதவதாஸ் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராகவும், திரு.ஸ்டாலின் கருணாகரன் இந்திய அணிக்கு கேப்டனாக பங்கேற்று வெண்கள பதக்கம் பெற்று புதுச்சேரி மாநிலத்திற்கு பெருமை சேர்த்துள்ளார். இந்தப் போட்டியில் மொத்தம் 34 நாடுகள் பங்கேற்றன.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் மண்டல கபடி போட்டியில் முதல் இடம்..