வேலூர், ஜன 07 –
வேலூர் மாவட்ட இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் சங்கம் சார்பில்,
சம வேலைக்கு சம ஊதியம் வழங்கப்படும் என்ற திமுகவின் 311வது தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தி சென்னையில் பலகட்ட போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். தற்போது அந்தந்த மாவட்ட தலைநகரங்களில் காத்திருப்பு போராட்டத்தை இடை நிலை ஆசிரியர்கள் நடத்தி வருகின்றனர். அதன் ஒருபகுதியாக வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட தலைவர் பானுரேகா, செயலாளர் விஜயன், பொருளாளர் ஏழுமலை ஆகியோர் தலைமையில், 100க்கும் அதிகமான இடைநிலை ஆசிரியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

More Stories
காவேரிப்பட்டினம் ஒன்றிய அவைத்தலைவர் இராமமூர்த்தி மனைவியின் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தே.மதியழகன்
புதுச்சேரி ஆல்பா கல்லூரி மற்றும் அனுலர் டெக்னாலஜிஸ் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க புரிந்துணர்வு ஒப்பந்தம்!
மணப்பாறையில்