விழுப்புரம் மாவட்டம்மேல்மலையனூர் ஏரிக்கரைதுர்க்கை அம்மன் கோவிலில்சித்திரை மாத பால் அபிஷேக விழா 201 பெண்கள்பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்து அம்மனுக்கு பால் பிஷேகம் செய்து சித்திரை 1 அன்று தமிழ வருட பிறப்பு அன்று துர்க்கை அம்மனுக்கு பால்குடம் ஏந்தி பக்தர்கள் கூட்டம் துர்க்கை அம்மனை வழிபட்டு சென்றனர்

More Stories
ஸ்ரீ ஆத்மநாதர் சிவனடியார்கள் திருக்கூட்டம் சார்பில் முப்பெரும் விழா சிறப்பாக நடைபெற்றது
அய்யலூர் அருகே கோவில் திருவிழாவில் செருப்பு மற்றும் துடைப்பத்தால் ஒருவருக்கொருவர் அடித்தும், உடலில் சேறு பூசியும் வினோத நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்
எரமலூர் பெருமாள் கோவிலில் வசந்தோற்சவ விழா..!