தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் பிறந்த தினத்தை முன்னிட்டு, ஈரோட்டில் முன்னாள் அமைச்சர் சு. முத்துசாமி தலைமையில் திமுகவினர், பன்னீர்செல்வம் பூங்கா, ஆட்சியர் அலுவலக எதிர் புறம் நசியனூர் ரோடு மற்றும் அவரது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த மறைந்த முதல்வர் கலைஞர் கருணாநிதியின் திரு உருவ சிலைகளுக்கு மாலை அணிவிக்கப்பட்டு மரியாதை செய்யப்பட்டது. அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்த அன்னாரது திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் முன்னாள் எம்பி கந்தசாமி, மாவட்டத் துணைச் செயலாளர் செந்தில்குமார், மாநகர செயலாளர் சுப்பிரமணியன், துணை மேயர் வி. செல்வராஜ் மண்டல குழு தலைவர் பி கே பழனிசாமி உள்ளிட்ட உள்ளிட்ட திரளான திமுகவினர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் பிறந்த தினம்

More Stories
கலைஞர் முத்தமிழ் சங்கம் சார்பில் முப்பெரும் விழா..!
அப்துல் கலாம் நினைவு நாள் திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கம் சார்பில் அனுசரிப்பு.
மறைந்த என்.ஆர். காங்கிரஸ் மூத்த தலைவர் மாரிமுத்து பிறந்தநாள்: மலரஞ்சலி, அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கல்