மே 28
திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் அலுவலக திறப்பு விழா பார்க் சாலையில் வெகு சிறப்பாக நடைபெற்றது விழாவில் சட்டமன்ற உறுப்பினர் பாலமுருகன் ரிப்பன் வெட்டி அலுவலகத்தை துவக்கி வைத்தார் இந்த விழாவில் முன்னாள் 15 வேலம்பாளையம் நகர மன்ற தலைவர் எஸ் பி மணி கலந்து கொண்டு சட்டமன்ற உறுப்பினருக்கு சால்வை அணிவித்து கௌரவித்தார் இந்த நிகழ்வில் தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் பெருந்திரளாக பங்கேற்றனர்…

More Stories
போச்சம்பள்ளி சுற்று வட்டார பகுதியில் மாங்காய் க்கு போதிய விலை இல்லாததால் மரத்தை அறுக்கும் அவல நிலை
திருவண்ணாமலை மாவட்டம், செட்டிப்பட்டு கூட்ரோடு சுமங்கலி நகர் தேசிய நெடுஞ்சாலையில் சாத்தனூர் அணையிலிருந்து வரும் குடிநீர் குழாயில் கடந்த மூன்று மாதங்களாக உடைப்பு ஏற்பட்டு, ஆயிரக்கணக்கான லிட்டர் குடிநீர் வீணாகி வருவதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.