வந்தவாசி, மே 14:
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி புதிய பேருந்து நிலையம் பராமரிப்பு இன்றி இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் கட்டிடங்கள் பராமரிப்பு இன்றி மேற்புற பகுதியில் அரசமர கன்றுகள் வளர்ந்து கட்டித்தை சேதமடையும் சூழலில் உள்ளது. மேலும் ஆங்காங்கே குப்பைகளும், துர்நாற்றம் வீசும் சூழலும் உள்ளதாக பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர். அருகே நூலகம் இருப்பதால் அங்கும் சிரமம் ஏற்படும் சூழல் உள்ளது. எனவே நகராட்சி நிர்வாகம் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது.

More Stories
செஞ்சி அப்பல்லோ பாராமெடிக்கல்ஸ் இன்ஸ்டியூட்டில் முதலாம் ஆண்டு வகுப்பு துவக்க விழா
திருச்சி மாவட்டம் வையம்பட்டி அடுத்த கருங்குளம் அரசு உயர்நிலைப் பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுடன் மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் ரா கதிரவன் மரக்கன்றுகள் நடவு செய்தார்.
குடியிருப்பு பகுதியில் டாஸ்மாக் கடை: போச்சம்பள்ளியில் பொதுமக்கள் அதிரடி போராட்டம்!