வந்தவாசி, மே 14:
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி புதிய பேருந்து நிலையம் பராமரிப்பு இன்றி இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் கட்டிடங்கள் பராமரிப்பு இன்றி மேற்புற பகுதியில் அரசமர கன்றுகள் வளர்ந்து கட்டித்தை சேதமடையும் சூழலில் உள்ளது. மேலும் ஆங்காங்கே குப்பைகளும், துர்நாற்றம் வீசும் சூழலும் உள்ளதாக பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர். அருகே நூலகம் இருப்பதால் அங்கும் சிரமம் ஏற்படும் சூழல் உள்ளது. எனவே நகராட்சி நிர்வாகம் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது.

More Stories
கலைஞர் முத்தமிழ் சங்கம் சார்பில் முப்பெரும் விழா..!
அப்துல் கலாம் நினைவு நாள் திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கம் சார்பில் அனுசரிப்பு.
மறைந்த என்.ஆர். காங்கிரஸ் மூத்த தலைவர் மாரிமுத்து பிறந்தநாள்: மலரஞ்சலி, அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கல்