பொன்.புதுப்பட்டி ரோட்டரி சங்கம் சார்பில் இலவச சேவை.
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி பொன். புதுப்பட்டி ரோட்டரி சங்கம் சார்பில் சாலையோரம் குளிரில் படுத்து உறங்கும் பொதுமக்களுக்கு இலவச போர்வை வழங்கப்பட்டது. இதில் ரோட்டரி சங்க தலைவர் தலைமை வகித்து பொன்னமராவதி முக்கிய பகுதிகளான சந்தைப்பேட்டை, அழகிய நாச்சியம்மன் கோவில் ,அண்ணா சாலை, நாட்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பயனாளிகளுக்கு போர்வைகள் வழங்கப்பட்டது. இச்சேவையில் சுமார் 50க்கும் மேற்பட்டோர் பயனடைந்தனர் .

More Stories
கலைஞர் முத்தமிழ் சங்கம் சார்பில் முப்பெரும் விழா..!
அப்துல் கலாம் நினைவு நாள் திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கம் சார்பில் அனுசரிப்பு.
மறைந்த என்.ஆர். காங்கிரஸ் மூத்த தலைவர் மாரிமுத்து பிறந்தநாள்: மலரஞ்சலி, அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கல்