பொன்.புதுப்பட்டி ரோட்டரி சங்கம் சார்பில் இலவச சேவை.
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி பொன். புதுப்பட்டி ரோட்டரி சங்கம் சார்பில் சாலையோரம் குளிரில் படுத்து உறங்கும் பொதுமக்களுக்கு இலவச போர்வை வழங்கப்பட்டது. இதில் ரோட்டரி சங்க தலைவர் தலைமை வகித்து பொன்னமராவதி முக்கிய பகுதிகளான சந்தைப்பேட்டை, அழகிய நாச்சியம்மன் கோவில் ,அண்ணா சாலை, நாட்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பயனாளிகளுக்கு போர்வைகள் வழங்கப்பட்டது. இச்சேவையில் சுமார் 50க்கும் மேற்பட்டோர் பயனடைந்தனர் .

More Stories
செஞ்சி அப்பல்லோ பாராமெடிக்கல்ஸ் இன்ஸ்டியூட்டில் முதலாம் ஆண்டு வகுப்பு துவக்க விழா
திருச்சி மாவட்டம் வையம்பட்டி அடுத்த கருங்குளம் அரசு உயர்நிலைப் பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுடன் மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் ரா கதிரவன் மரக்கன்றுகள் நடவு செய்தார்.
குடியிருப்பு பகுதியில் டாஸ்மாக் கடை: போச்சம்பள்ளியில் பொதுமக்கள் அதிரடி போராட்டம்!