வந்தவாசி, மே 27:
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த தெய்யார் கிராமத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை வந்தவாசி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.அம்பேத்குமார் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் தெள்ளார் ஒன்றிய குழு முன்னாள் தலைவர் கமலாட்சி இளங்கோவன், திமுக ஒன்றிய செயலாளர்கள் ராதா இளங்கோவன் சுந்தரேசன், திமுக கழக வட்ட கிளை நிர்வாகிகள் மற்றும் பிரதிநிதிகள், விவசாய பெருமக்கள் பலரும் பங்கேற்றனர்.

More Stories
செஞ்சி அப்பல்லோ பாராமெடிக்கல்ஸ் இன்ஸ்டியூட்டில் முதலாம் ஆண்டு வகுப்பு துவக்க விழா
திருச்சி மாவட்டம் வையம்பட்டி அடுத்த கருங்குளம் அரசு உயர்நிலைப் பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுடன் மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் ரா கதிரவன் மரக்கன்றுகள் நடவு செய்தார்.
குடியிருப்பு பகுதியில் டாஸ்மாக் கடை: போச்சம்பள்ளியில் பொதுமக்கள் அதிரடி போராட்டம்!