மாவட்ட ஆட்சியரிடம் மனு
நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் ஊராட்சி ஒன்றியம்
பச்சுடையாம்புதூர் கிராம ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி பல மாதங்களாகவும், வருடங்களாகவும் சுத்தம் செய்யாமல் உள்ளது. இதனால் குழந்தைகள் , பெரியவர்கள் மற்றும் பொது மக்களுக்கு நோய் தொற்றுகள் உடலில் பல தொந்தரவுகள் மற்றும் இந்தத் தண்ணீரை உட்கொள்ளும் பொழுது உடல் உபாதைகள் ஏற்படுகிறது. கிராமத்தில் உள்ள அனைத்து நீர் தேக்க தொட்டியை சுத்தம் செய்ய வேண்டியும், தொட்டியை சுற்றிலும் வர்ணம் பூச வேண்டியும் பொதுமக்கள் நலம் கருதி சமூக ஆர்வலர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது

More Stories
போச்சம்பள்ளி சுற்று வட்டார பகுதியில் மாங்காய் க்கு போதிய விலை இல்லாததால் மரத்தை அறுக்கும் அவல நிலை
திருவண்ணாமலை மாவட்டம், செட்டிப்பட்டு கூட்ரோடு சுமங்கலி நகர் தேசிய நெடுஞ்சாலையில் சாத்தனூர் அணையிலிருந்து வரும் குடிநீர் குழாயில் கடந்த மூன்று மாதங்களாக உடைப்பு ஏற்பட்டு, ஆயிரக்கணக்கான லிட்டர் குடிநீர் வீணாகி வருவதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.