மாவட்ட ஆட்சியரிடம் மனு
நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் ஊராட்சி ஒன்றியம்
பச்சுடையாம்புதூர் கிராம ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி பல மாதங்களாகவும், வருடங்களாகவும் சுத்தம் செய்யாமல் உள்ளது. இதனால் குழந்தைகள் , பெரியவர்கள் மற்றும் பொது மக்களுக்கு நோய் தொற்றுகள் உடலில் பல தொந்தரவுகள் மற்றும் இந்தத் தண்ணீரை உட்கொள்ளும் பொழுது உடல் உபாதைகள் ஏற்படுகிறது. கிராமத்தில் உள்ள அனைத்து நீர் தேக்க தொட்டியை சுத்தம் செய்ய வேண்டியும், தொட்டியை சுற்றிலும் வர்ணம் பூச வேண்டியும் பொதுமக்கள் நலம் கருதி சமூக ஆர்வலர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது

More Stories
கலைஞர் முத்தமிழ் சங்கம் சார்பில் முப்பெரும் விழா..!
அப்துல் கலாம் நினைவு நாள் திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கம் சார்பில் அனுசரிப்பு.
மறைந்த என்.ஆர். காங்கிரஸ் மூத்த தலைவர் மாரிமுத்து பிறந்தநாள்: மலரஞ்சலி, அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கல்