திருப்பூர் :மே-12
தமிழ்நாடு முன்னேற்ற பாதையில் தொடர்ந்து பயணிக் கட்டும்
திருப்பூர் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் கோபால்சாமி அவர்களின் வழிகாட்டுதலின்படி
43 வது வார்டு தலைவி எஸ்.பிரேமலதா
B. Com அவர்களின் தலைமையில் மக்கள் நலம் சார்ந்த சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி தமிழக வெற்றிக் கழகத்திற்கு வாக்களித்த வாக்காள பெருமக்களுக்கும் வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து பள்ளி மாணவர்களுக்கு தேவையான நோட்டு புத்தகங்கள்
அப்பகுதியில் உள்ள
தூய்மை பணியாளர்களுக்கு புத்தாடைகள் வழங்கி அவர்களின் சேவைகளை பாராட்டினர்.
வெற்றி கொண்டாட்டத்தில் தேசியத் தோழர்கள்
அபுதாஹீர், ராமகிருஷ்ணன், பாபு, அம்ஜத் கான், தேவா, ஏழுமலை, செல்வம்,
சாதி பாட்ஷா,
டி .வி .கே .
மூர்த்தி மற்றும் பல் சமய நட்புறவு தலைவர் ஷாஜகான்,
43 வது வார்டு நிர்வாகிகள் சௌமியா கவிதா பெனாசீர் சந்தோசினி ஜெயந்தி பிரியா நிர்வாகிகள் அனைவரும் ஒன்றிணைந்து இந்நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்தி முடித்தனர்..

More Stories
காவேரிப்பட்டினம் ஒன்றிய அவைத்தலைவர் இராமமூர்த்தி மனைவியின் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தே.மதியழகன்
புதுச்சேரி ஆல்பா கல்லூரி மற்றும் அனுலர் டெக்னாலஜிஸ் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க புரிந்துணர்வு ஒப்பந்தம்!
மணப்பாறையில்