June 7, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

தீயணைப்புத் துறை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி..!

வந்தவாசி, ஜூன் 08:

வாங்க கற்றுக் கொள்வோம்;
தீ பாதுகாப்பு அறிவும், மனித உயிர்களை காப்போம் என்ற தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி
ஜூன் 6, 7 ஆகிய தேதிகளில் திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த தெள்ளாறு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையத்தில் நடைபெற்றது ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர். நிலையை அலுவலர் பொறுப்பு வி.ரமேஷ் தலைமையில் நிகழ்ச்சிகள் நடைபெற்றது.