திருச்சி ஜூன் 6-
திருச்சி மாவட்டம் , லால்குடி அருகே உள்ள பெருவளநல்லூர் பகுதியைச் சேர்ந்த ஒரு வாலிபர் இன்று காலை லால்குடி ரயில் நிலையம் அருகே வந்து கொண்டிருந்த போது ரயிலில் அடிபட்டார். இதில் தூக்கி வீசப்பட்டு காயம் அடைந்த அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர் அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது இதுகுறித்து உதவி ஆய்வாளர் மகேஸ்வரன் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

More Stories
காவேரிப்பட்டினம் ஒன்றிய அவைத்தலைவர் இராமமூர்த்தி மனைவியின் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தே.மதியழகன்
புதுச்சேரி ஆல்பா கல்லூரி மற்றும் அனுலர் டெக்னாலஜிஸ் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க புரிந்துணர்வு ஒப்பந்தம்!
மணப்பாறையில்