கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சாப்பர்த்தி பஞ்சாயத்துக்கு உட்பட்ட மோரன அள்ளிகிராமத்தில் வருடா வருடம் வெகு விமரிசையாக ஊர் பெரியவர்கள் இளைஞர்கள் பொது மக்கள் இனைந்து நடத்தும் மாடு ஓட்டம் மற்றும் மஞ்சு விரட்டு சிறப்பாக மாரியம்மன் கோயிலில் கிடா வெட்டி
பூஜை செய்து
பட்டாசு வெடித்து மேல தாலம் தாரை தப்பட்டை இசையில் சீரி பாயும் காளைகளை படத்தில் காணலாம் இந்த விழாவை காண பல்வேறு ஊர்களில் இருந்து பொதுமக்கள் வந்து உள்ளது குறிப்பிடத்தக்கது.
விழாவை தொடர்ந்து குழந்தைகள் பெரியவர்கள் மகளிருக்கு விளையாட்டு போட்டி
உரி அடித்தல் மற்றும் சிறிய குழந்தைகள் நடன நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்ட நிருபர் கவியரசு
செல் 9900557307

More Stories
கலைஞர் முத்தமிழ் சங்கம் சார்பில் முப்பெரும் விழா..!
அப்துல் கலாம் நினைவு நாள் திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கம் சார்பில் அனுசரிப்பு.
மறைந்த என்.ஆர். காங்கிரஸ் மூத்த தலைவர் மாரிமுத்து பிறந்தநாள்: மலரஞ்சலி, அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கல்