ஈரோடு கண்ணொளி தானம் அறக்கட்டளையின் சார்பில், ஈரோடு சென்ட்ரல் லைன்ஸ் காலில் நடைபெற்ற கண் தானம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில். கண் தானம் கொடுத்தவர்கள் மற்றும் கண் தானம் பெற்றவர்கள் கலந்து கொண்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஐபிஎஸ் அதிகாரி வடகம் ஆர். சிவக்குமார், மற்றும் ஈரோடு காக்கும் கரங்கள் மக்கள் நல அறக்கட்டளையின் நிறுவனத் தலைவர் சாந்தா தேவி. அறக்கட்டளை அமைப்புகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கண் தான விழிப்புணர்வு நிகழ்ச்சி ஈரோட்டில் நடைபெற்றது

More Stories
செஞ்சி அப்பல்லோ பாராமெடிக்கல்ஸ் இன்ஸ்டியூட்டில் முதலாம் ஆண்டு வகுப்பு துவக்க விழா
திருச்சி மாவட்டம் வையம்பட்டி அடுத்த கருங்குளம் அரசு உயர்நிலைப் பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுடன் மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் ரா கதிரவன் மரக்கன்றுகள் நடவு செய்தார்.
குடியிருப்பு பகுதியில் டாஸ்மாக் கடை: போச்சம்பள்ளியில் பொதுமக்கள் அதிரடி போராட்டம்!