June 6, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

கண் தான விழிப்புணர்வு நிகழ்ச்சி ஈரோட்டில் நடைபெற்றது

ஈரோடு கண்ணொளி தானம் அறக்கட்டளையின் சார்பில், ஈரோடு சென்ட்ரல் லைன்ஸ் காலில் நடைபெற்ற கண் தானம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில். கண் தானம் கொடுத்தவர்கள் மற்றும் கண் தானம் பெற்றவர்கள் கலந்து கொண்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஐபிஎஸ் அதிகாரி வடகம் ஆர். சிவக்குமார், மற்றும் ஈரோடு காக்கும் கரங்கள் மக்கள் நல அறக்கட்டளையின் நிறுவனத் தலைவர் சாந்தா தேவி. அறக்கட்டளை அமைப்புகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.