June 13, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

ஏழை மக்கள் கழகம் நிறுவனர் தலைவர் பூக்கடை கமலக்கண்ணன் ஏழை எளிய மக்களுக்கு அண்ணதான நிகழ்ச்சில் பங்கேற்ப்பு

​புதுச்சேரி:

புதுச்சேரி ராஜீவ் காந்தி குழந்தைகள் மற்றும் மகளிர் மருத்துவமனை வளாகத்தில், ஏழை எளிய மக்களுக்கான சிறப்பு அன்னதான நிகழ்ச்சி நடைபெற்றது.
​அன்னை கஸ்தூரிபாய் மாற்றுத்திறனாளிகள் சமூக சேவை அமைப்பு நிறுவன தலைவர் என்.ஆர். சுசிலா ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், ஏழை மக்கள் கழக நிறுவனர் பூக்கடை கமலக்கண்ணன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு, ஏழை எளிய மக்களுக்கு உணவு வழங்கி அன்னதானத்தைத் தொடங்கி வைத்தார்.
​இந்நிகழ்வில் பின்வரும் முக்கியப் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்:
​ஏழை மக்கள் கழக அவைத்தலைவர் செல்வராஜ்
​பத்திரிகையாளர்கள் சங்கத் தலைவர் ராஜகுரு
​அவயம் தொண்டு நிறுவனர் சுந்தர முருகன்
​’அனைவரும் ஒன்றிணைவோம்’ அமைப்பின் நிறுவனத் தலைவர் ஆனந்த பத்திரன்
​செயலாளர் சமூக சேவகர் தினேஷ்
​சமூக சேவகர்கள் சங்கர், ஜெகன்
​மேலும், பல்வேறு அமைப்பு நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர். நிறைவாக, அன்னதானத்தை ஏற்பாடு செய்த நிர்வாகிகள் மற்றும் கலந்து கொண்ட அனைவருக்கும், ஏழை மக்கள் கழக நிறுவனர் பூக்கடை கமலக்கண்ணன் பாராட்டு மற்றும் நன்றியைத் தெரிவித்தார்.