சேலம்: டிச – 31
ஏற்காடு தொண்டு நிறுவனத்தின் சார்பாக இரண்டாம் ஆண்டு ரத்ததான முகாம் ஏற்காடு வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடைபெற்றது இந்த முகாமில் ஏற்காடு சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த ஏராளமான இளைஞர்கள் கலந்து கொண்டு சேலம் அரசு ரத்த வங்கிக்கு ரத்ததானம் வழங்கினார்கள்


More Stories
செஞ்சி அப்பல்லோ பாராமெடிக்கல்ஸ் இன்ஸ்டியூட்டில் முதலாம் ஆண்டு வகுப்பு துவக்க விழா
திருச்சி மாவட்டம் வையம்பட்டி அடுத்த கருங்குளம் அரசு உயர்நிலைப் பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுடன் மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் ரா கதிரவன் மரக்கன்றுகள் நடவு செய்தார்.
குடியிருப்பு பகுதியில் டாஸ்மாக் கடை: போச்சம்பள்ளியில் பொதுமக்கள் அதிரடி போராட்டம்!