சேலம்: டிச – 31
ஏற்காடு தொண்டு நிறுவனத்தின் சார்பாக இரண்டாம் ஆண்டு ரத்ததான முகாம் ஏற்காடு வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடைபெற்றது இந்த முகாமில் ஏற்காடு சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த ஏராளமான இளைஞர்கள் கலந்து கொண்டு சேலம் அரசு ரத்த வங்கிக்கு ரத்ததானம் வழங்கினார்கள்


More Stories
காவேரிப்பட்டினம் ஒன்றிய அவைத்தலைவர் இராமமூர்த்தி மனைவியின் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தே.மதியழகன்
புதுச்சேரி ஆல்பா கல்லூரி மற்றும் அனுலர் டெக்னாலஜிஸ் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க புரிந்துணர்வு ஒப்பந்தம்!
மணப்பாறையில்