ஈரோடு மாவட்ட ஆட்சியர் ச. கந்தசாமி தலைமையில், மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள கள பயிற்சியாளர்களுக்கான கள பயிற்சி வகுப்பு நடைபெற்றது. உடன் ஆட்சியரின் நேர்முக உதவியாளர், ( பொது} தேன்மொழி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு ஈரோடு ஆட்சியர் தலைமையில் ஆய்வுக் கூட்டம்.

More Stories
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் – தேவபாண்டலம் சாலையில் செயல்பட்டு வரும் பிரபல தனியார் மருத்துவமனையின் மருத்துவக் கழிவுகள் மக்கள் அதிகம் நடமாடும் பகுதி, வீடுகள் மற்றும் கடைகள் அமைந்துள்ள இடங்களில் கொட்டப்படுவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர்.