கள்ளக்குறிச்சி டிச 21
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பாக தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தலுக்கு முன் TNPSC தேர்வின் மூலம் 1 லட்சம் காலிபணியிடத்தை நிரப்பிட வலியுறுத்தி கள்ளக்குறிச்சியில் மாவட்ட துணை தலைவர் கா.சக்கரவர்த்தி தலைமையில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.
இந்த போராட்டத்தை துவக்கி வைத்து TNGEA மாநில துணை பொதுச்செயலாளர் கே.மகாலிங்கம் பேசினார்.
இதில் DYFI மாவட்ட செயலாளர் மு.சிவக்குமார், STFI அ.பொ.உறுப்பினர் கு.சுதா, AIDWA மாவட்ட செயலாளர் ந.தனலட்சுமி, SFI மாவட்ட செயலாளர் வே.பிரகாஷ்காரத், DYFI மாவட்ட துணை தலைவர் மு.ஹரிகிருஷ்ணன், ஆறு.பகத்சிங்,
DYFI மா.செயற்குழு உறுப்பினர் மொ.தீபன்ராஜ் மற்றும்
மாவட்டக்குழு உறுப்பினர்கள்
டி.ரகு, டி.ராஜீகாந்தி
வெ.சந்திரபோஸ், மு.சரத்குமார்
கே.ஆறுமுகம், ஏ.ரிச்சர்ட்பிரபு, ப.சின்னராசு ஆகியோர் போராட்டத்தை விளக்கி பேசினார்கள்.
போராட்டைத்தை நிறைவு செய்து மாநில செயற்குழு உறுப்பினர் கோ.அரவிந்தசாமி பேசினார்.

More Stories
மணப்பாறையில் மனநலம் பாதித்த மூதாட்டிக்கு மனிதநேய அடிப்படையில் உதவி
காவேரிப்பட்டினம் ஒன்றிய அவைத்தலைவர் இராமமூர்த்தி மனைவியின் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தே.மதியழகன்
புதுச்சேரி ஆல்பா கல்லூரி மற்றும் அனுலர் டெக்னாலஜிஸ் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க புரிந்துணர்வு ஒப்பந்தம்!