செஞ்சி பிப்:3 .செஞ்சியை அடுத்த ஆலம்பூண்டியில் உள்ள ஸ்ரீ ரங்க பூபதி நர்சிங் மற்றும் பார்மஸிகல்லூரிகளில் படித்த மாணவ மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா நடைபெற்றன விழாவுக்கு கல்லூரி தாளாளர் ஆர் ரங்க பூபதி தலைமை வகித்தார்.
செயலாளர் ஸ்ரீபதி இயக்குனர் சாந்தி பூபதி சரண்யா ஸ்ரீபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர் தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவபல்கலைக்கழக துணைவேந்தர் மருத்துவர் கே. நாராயணசாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி சிறப்புரையாற்றினார் நிகழ்ச்சியில் முதன்மை நிர்வாக அலுவலர் மணிகண்டன் பார்மஸி.கல்லூரி முதல்வர் பாலாஜி நர்சிங் கல்லூரி முதல்வர் உதயசங்கரி பேராசிரியர்கள் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

More Stories
மணப்பாறையில் மனநலம் பாதித்த மூதாட்டிக்கு மனிதநேய அடிப்படையில் உதவி
காவேரிப்பட்டினம் ஒன்றிய அவைத்தலைவர் இராமமூர்த்தி மனைவியின் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தே.மதியழகன்
புதுச்சேரி ஆல்பா கல்லூரி மற்றும் அனுலர் டெக்னாலஜிஸ் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க புரிந்துணர்வு ஒப்பந்தம்!