நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு ஒன்றிய அம்மா பேரவை செயலாளர், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சத்தியமூர்த்தி தலைமையில் 15 அதிமுக கிளைச் செயலாளர்கள் மற்றும் நூற்றுக்கணக்கான அதிமுக தொண்டர்களும் அக்கட்சியில் இருந்து விலகி, தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் கே ஜி அருண் ராஜ் முன்னிலையில் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தனர். இதன் காரணமாக திருச்செங்கோடு ஒன்றியத்தில் தமிழக வெற்றி கழகத்தின் பலம் அதிகரித்துள்ளதாக அக்கட்சியினர் தெரிவித்துள்ளனர். முன்னதாக கட்சியில் இணைந்தவர்களுக்கு அமைச்சர் அருண்ராஜ் கட்சி துண்டை அணிவித்து வரவேற்றார். தவெகவில் இணைந்த அனைவரும் கட்சிக்காக அயராது பாடுபட வேண்டும் என்று அமைச்சர் கே ஜி அருண்ராஜ் வேண்டுகோள் வைத்தார்.
அமைச்சர் அருண் ராஜ் முன்னிலையில் அதிமுக பிரமுகர் ஐக்கியம்.

More Stories
போலி மருந்து வழக்கில் லஞ்சம், போலீஸ் பாதுகாப்பில் ஹவாலா பணம் கடத்தலா? அரசு பதிலளிக்க தேசிய மக்கள் முன்னணி பொதுச் செயலாளர் சிவா கோரிக்கை
சவுக்கு சங்கர் குற்றச்சாட்டுகளுக்கு லட்சிய ஜனநாயக கட்சியின் மாநில பொதுச் செயலாளர் நெல்லை ஜீவா திருப்பூரில் நடைபெற்றஆலோசனைக் கூட்டத்தில் மறுப்பு!!
புதுவை :