வந்தவாசி, டிச 08:
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி யுனிவர்ஸ் அபாகஸ் அகாடமி நடத்திய உலக சாதனை நிகழ்ச்சியில் 140 மாணவ மாணவிகள் பங்கு பெற்று சாதனை படைத்ததை முன்னிட்டு அவர்களுக்கான பாராட்டு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு அகாடமி நிறுவனர் ஜெயத்தூ நிஷா தலைமை தாங்கினார்.
சிறப்பு அழைப்பாளர்களாக, மனோதத்துவ நிபுணர் டாக்டர் இரா பாஸ்கரன், டாக்டர் திவ்யதர்ஷினி பங்கேற்று, சிறப்புரை ஆற்றி பரிசுகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினர். நிகழ்ச்சியில் பெற்றோர்களும், சமூக ஆர்வலர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

More Stories
செஞ்சி அப்பல்லோ பாராமெடிக்கல்ஸ் இன்ஸ்டியூட்டில் முதலாம் ஆண்டு வகுப்பு துவக்க விழா
திருச்சி மாவட்டம் வையம்பட்டி அடுத்த கருங்குளம் அரசு உயர்நிலைப் பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுடன் மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் ரா கதிரவன் மரக்கன்றுகள் நடவு செய்தார்.
குடியிருப்பு பகுதியில் டாஸ்மாக் கடை: போச்சம்பள்ளியில் பொதுமக்கள் அதிரடி போராட்டம்!