கிருஷ்ணகிரி ஓசூர் ஜூஜூவாடி பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு இந்த புகைப்படத்தில் இருக்கும் நபர் யார் என்று தெரியவில்லை? இவர் நேற்று இரவு ஜூஜவாடி செக் போஸ்ட் அருகே சாலை விபத்தில் மரணம் அடைந்து விட்டார். இவரது உடல் ஓசூர் புதிய தலைமை அரசு மருத்துவமனை பிரேத பரிசோதனை அறையில் வைக்கப்பட்டுள்ளார்கள். இந்த நபரை அடையாளம் தெரிந்தவர்கள் யாரேனும் இருந்தால் உடனடியாக சிப்காட் காவல் நிலையத்தை தொடர்பு கொள்ளுங்கள் 9894586173 &8667827926,
மாவட்ட செய்தியாளர் கவியரசு
9900557307

More Stories
செஞ்சி அப்பல்லோ பாராமெடிக்கல்ஸ் இன்ஸ்டியூட்டில் முதலாம் ஆண்டு வகுப்பு துவக்க விழா
திருச்சி மாவட்டம் வையம்பட்டி அடுத்த கருங்குளம் அரசு உயர்நிலைப் பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுடன் மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் ரா கதிரவன் மரக்கன்றுகள் நடவு செய்தார்.
குடியிருப்பு பகுதியில் டாஸ்மாக் கடை: போச்சம்பள்ளியில் பொதுமக்கள் அதிரடி போராட்டம்!