கிருஷ்ணகிரி ஓசூர் ஜூஜூவாடி பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு இந்த புகைப்படத்தில் இருக்கும் நபர் யார் என்று தெரியவில்லை? இவர் நேற்று இரவு ஜூஜவாடி செக் போஸ்ட் அருகே சாலை விபத்தில் மரணம் அடைந்து விட்டார். இவரது உடல் ஓசூர் புதிய தலைமை அரசு மருத்துவமனை பிரேத பரிசோதனை அறையில் வைக்கப்பட்டுள்ளார்கள். இந்த நபரை அடையாளம் தெரிந்தவர்கள் யாரேனும் இருந்தால் உடனடியாக சிப்காட் காவல் நிலையத்தை தொடர்பு கொள்ளுங்கள் 9894586173 &8667827926,
மாவட்ட செய்தியாளர் கவியரசு
9900557307

More Stories
போச்சம்பள்ளி சுற்று வட்டார பகுதியில் மாங்காய் க்கு போதிய விலை இல்லாததால் மரத்தை அறுக்கும் அவல நிலை
திருவண்ணாமலை மாவட்டம், செட்டிப்பட்டு கூட்ரோடு சுமங்கலி நகர் தேசிய நெடுஞ்சாலையில் சாத்தனூர் அணையிலிருந்து வரும் குடிநீர் குழாயில் கடந்த மூன்று மாதங்களாக உடைப்பு ஏற்பட்டு, ஆயிரக்கணக்கான லிட்டர் குடிநீர் வீணாகி வருவதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.