விழுப்புரம் மாவட்டம்மேல்மலையனூர் ஏரிக்கரைதுர்க்கை அம்மன் கோவிலில்சித்திரை மாத பால் அபிஷேக விழா 201 பெண்கள்பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்து அம்மனுக்கு பால் பிஷேகம் செய்து சித்திரை 1 அன்று தமிழ வருட பிறப்பு அன்று துர்க்கை அம்மனுக்கு பால்குடம் ஏந்தி பக்தர்கள் கூட்டம் துர்க்கை அம்மனை வழிபட்டு சென்றனர்

More Stories
திருச்சி மாவட்டம் மணப்பாறையில் பிரதமரின் பன்னிரண்டு ஆண்டு கால நல்லாட்சியை முன்னிட்டு நாட்டுக்குப் பயன்படும் வகையில் ஒரு நிகழ்ச்சியாக கொண்டாட வேண்டும் . என்ற நோக்கத்தில் தமிழகத்தில் மாவட்ட வாரியாக சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்காக மரக்கன்றுகள் நடப்பட்டது விழா நடைபெற்று வருகிறது.மாநிலத் தலைவர் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் அவர்களின், ஆணைக்கிணங்க திருச்சிமாவட்ட புறநகர் தலைவர் அஞ்சாநெஞ்சன் அவர்களின், ஆலோசனின் படி மணப்பாறை நகர் மண்டலில் நகர தலைவர் சுரேஷ் தலைமையில் சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்காக மரக்கன்றுகள் நடப்பட்டது விழாவில் மாவட்ட பொதுச்செயலாளர் பொன்னுவேல் மாவட்ட அமைப்பு சாரா பிரிவு செயலாளர் வீரப்பன் மண்டல் பொதுச் செயலாளர் ராஜா மண்டல் செயலாளர் ஆரோக்கியசாமி கிளை தலைவர் சதீஷ்குமார் மகளிர் அணியைச் சார்ந்த ராஜராஜேஸ்வரி வெண்ணிலா மற்றும் பல பாஜக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
மகா மாரியம்மன் கூழ்வார்த்தல் திருவிழா..!
பிரதமர் மோடியின் ஆயுள் வேண்டி புதுச்சேரி பாஜகவினர் மனக்குள விநாயகர் கோவிலில் தங்கத்தேர் இழுத்து வழிபாடு!