வந்தவாசி, மே 27:
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த தெய்யார் கிராமத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை வந்தவாசி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.அம்பேத்குமார் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் தெள்ளார் ஒன்றிய குழு முன்னாள் தலைவர் கமலாட்சி இளங்கோவன், திமுக ஒன்றிய செயலாளர்கள் ராதா இளங்கோவன் சுந்தரேசன், திமுக கழக வட்ட கிளை நிர்வாகிகள் மற்றும் பிரதிநிதிகள், விவசாய பெருமக்கள் பலரும் பங்கேற்றனர்.

More Stories
கலைஞர் முத்தமிழ் சங்கம் சார்பில் முப்பெரும் விழா..!
அப்துல் கலாம் நினைவு நாள் திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கம் சார்பில் அனுசரிப்பு.
மறைந்த என்.ஆர். காங்கிரஸ் மூத்த தலைவர் மாரிமுத்து பிறந்தநாள்: மலரஞ்சலி, அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கல்