தேனி மாவட்டம் , குச்சனூர் பேரூராட்சி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவிகளுக்கு இலவச நோட்டு புத்தகம், சீருடை,பேக் உள்ளிட்ட பொருட்களை பேரூராட்சி சேர்மன் ரவிச்சந்திரன் வழங்கினார், தொடர்ந்து பள்ளி மேம்பாட்டு நிதி ரூ.30 லட்சத்தில் கட்டி முடிக்கப்பட்ட ஆண்,பெண் இருபாலருக்குமான தனித்தனியாக அமைக்கப்பட்ட கழிப்பறை கட்டிடத்தை திறந்து வைத்தார், உடன் பள்ளி தலைமை ஆசிரியர் ஜோதி மற்றும் ஆசிரியர்கள்,மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர்.

More Stories
கலைஞர் முத்தமிழ் சங்கம் சார்பில் முப்பெரும் விழா..!
அப்துல் கலாம் நினைவு நாள் திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கம் சார்பில் அனுசரிப்பு.
மறைந்த என்.ஆர். காங்கிரஸ் மூத்த தலைவர் மாரிமுத்து பிறந்தநாள்: மலரஞ்சலி, அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கல்