தேனி மாவட்டம் , குச்சனூர் பேரூராட்சி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவிகளுக்கு இலவச நோட்டு புத்தகம், சீருடை,பேக் உள்ளிட்ட பொருட்களை பேரூராட்சி சேர்மன் ரவிச்சந்திரன் வழங்கினார், தொடர்ந்து பள்ளி மேம்பாட்டு நிதி ரூ.30 லட்சத்தில் கட்டி முடிக்கப்பட்ட ஆண்,பெண் இருபாலருக்குமான தனித்தனியாக அமைக்கப்பட்ட கழிப்பறை கட்டிடத்தை திறந்து வைத்தார், உடன் பள்ளி தலைமை ஆசிரியர் ஜோதி மற்றும் ஆசிரியர்கள்,மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர்.

More Stories
செஞ்சி அப்பல்லோ பாராமெடிக்கல்ஸ் இன்ஸ்டியூட்டில் முதலாம் ஆண்டு வகுப்பு துவக்க விழா
திருச்சி மாவட்டம் வையம்பட்டி அடுத்த கருங்குளம் அரசு உயர்நிலைப் பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுடன் மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் ரா கதிரவன் மரக்கன்றுகள் நடவு செய்தார்.
குடியிருப்பு பகுதியில் டாஸ்மாக் கடை: போச்சம்பள்ளியில் பொதுமக்கள் அதிரடி போராட்டம்!