திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் மணி மண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ள நீதிக் கட்சியின் வைரத்தூண் சர்.ஏ.டி.பன்னீர்செல்வம் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு அவரின் திருவுருவச்சிலைக்கு அரசு சார்பில் பள்ளிக்கல்வித்துறை, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் ராஜ்மோகன் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் எஸ்.ரமேஷ் சட்டமன்ற பேரவை துணைத்தலைவர் மு.ரவிசங்கர் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரத்திக் தயாள் மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் ரா கதிரவன் ஆகியோர் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்

More Stories
காவேரிப்பட்டினம் ஒன்றிய அவைத்தலைவர் இராமமூர்த்தி மனைவியின் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தே.மதியழகன்
புதுச்சேரி ஆல்பா கல்லூரி மற்றும் அனுலர் டெக்னாலஜிஸ் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க புரிந்துணர்வு ஒப்பந்தம்!
மணப்பாறையில்