கோவை -ஜன:06
கோவை அலுவலகம் அருகில் பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு HMS தமிழ்நாடு கட்டுமான அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு பொங்கல் போனஸ் ரூபாய் 7000 வழங்கிட மற்றும் மாத ஓய்வு ஊதியம் ரூபாய் 6000 வழங்கிட கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் தமிழ்நாடு HMS அமைப்பு சாரா தொழிலாளர் பேரவை சார்பாக நடைபெற்றது. இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

More Stories
போச்சம்பள்ளி சுற்று வட்டார பகுதியில் மாங்காய் க்கு போதிய விலை இல்லாததால் மரத்தை அறுக்கும் அவல நிலை
திருவண்ணாமலை மாவட்டம், செட்டிப்பட்டு கூட்ரோடு சுமங்கலி நகர் தேசிய நெடுஞ்சாலையில் சாத்தனூர் அணையிலிருந்து வரும் குடிநீர் குழாயில் கடந்த மூன்று மாதங்களாக உடைப்பு ஏற்பட்டு, ஆயிரக்கணக்கான லிட்டர் குடிநீர் வீணாகி வருவதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.