சேலம் மாவட்ட நிர்வாகம் மற்றும் அலிம்கோ(ALIMCO)நிறுவனம் மற்றும் சேலம் உருக்காலை நிறுவனத்தின்(CSR)நிதி பங்களிப்புடன்,ரூ 8 லட்சம் மதிப்பீட்டில் 25 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு பேட்டரியால் இயங்கும் நவீன சக்கர நாற்காலிகள்,நவீன காதொலிக் கருவிகள்,மூளை முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்டோருக்கான சிறப்பு நாற்காலிகள்,3 சக்கர சைக்கிள்கள் மற்றும் ஊன்று கோல்கள் போன்ற பல்வேறு உதவி உபகரணங்களை வழங்கிய அமைச்சர் ஆர்.ராஜேந்திரன்.இந்நிகழ்வில் சேலம் மாவட்ட ஆட்சியர் ரா.பிருந்தா தேவி,துறை சார்ந்த அதிகாரிகள்,பொது மக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

More Stories
செஞ்சி அப்பல்லோ பாராமெடிக்கல்ஸ் இன்ஸ்டியூட்டில் முதலாம் ஆண்டு வகுப்பு துவக்க விழா
திருச்சி மாவட்டம் வையம்பட்டி அடுத்த கருங்குளம் அரசு உயர்நிலைப் பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுடன் மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் ரா கதிரவன் மரக்கன்றுகள் நடவு செய்தார்.
குடியிருப்பு பகுதியில் டாஸ்மாக் கடை: போச்சம்பள்ளியில் பொதுமக்கள் அதிரடி போராட்டம்!