சேலம் மாவட்ட நிர்வாகம் மற்றும் அலிம்கோ(ALIMCO)நிறுவனம் மற்றும் சேலம் உருக்காலை நிறுவனத்தின்(CSR)நிதி பங்களிப்புடன்,ரூ 8 லட்சம் மதிப்பீட்டில் 25 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு பேட்டரியால் இயங்கும் நவீன சக்கர நாற்காலிகள்,நவீன காதொலிக் கருவிகள்,மூளை முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்டோருக்கான சிறப்பு நாற்காலிகள்,3 சக்கர சைக்கிள்கள் மற்றும் ஊன்று கோல்கள் போன்ற பல்வேறு உதவி உபகரணங்களை வழங்கிய அமைச்சர் ஆர்.ராஜேந்திரன்.இந்நிகழ்வில் சேலம் மாவட்ட ஆட்சியர் ரா.பிருந்தா தேவி,துறை சார்ந்த அதிகாரிகள்,பொது மக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

More Stories
காவேரிப்பட்டினம் ஒன்றிய அவைத்தலைவர் இராமமூர்த்தி மனைவியின் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தே.மதியழகன்
புதுச்சேரி ஆல்பா கல்லூரி மற்றும் அனுலர் டெக்னாலஜிஸ் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க புரிந்துணர்வு ஒப்பந்தம்!
மணப்பாறையில்