கோவை: பிப்-28
கோவை மாவட்டம் துடியலூர் பகுதியில் உள்ள தனியார் ஹோட்டலில் தமிழ்நாடு வியாபாரிகள் சங்கப் பேரவையின் 43-வது வணிகர் தின விழா மாநாட்டிற்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் கோவை மண்டல தலைவர்
ப .சுதர்சன் கூட்டத்திற்கு வருகை தந்த மாநில தலைவர் வணிகப் போராளி அண்ணாச்சி மற்றும் மாநில,மண்டல, மாவட்ட,ஒன்றிய கிளை நிர்வாகிகளையும், உறுப்பினர்களையும் மேற்கு மாவட்டம் சார்பாக வரவேற்றார்.உடன் ராமசாமி,கண்ணன் ,ஜெயசூர்யா, பாலகுமார், அன்பரசன், கருணாகரன், ஜெயமுருகன் மேற்கு மாவட்ட தலைவர் சந்திர மோகன்,மாரிமுத்து, அர்ஜுனன், ஜெபக்குமார், பாஸ்கர், ராமகிருஷ்ணன், வினோத்குமார், கணேசன், விஜயகுமார், ஆகியோர் கலந்து கொண்டனர்.

More Stories
கலைஞர் முத்தமிழ் சங்கம் சார்பில் முப்பெரும் விழா..!
அப்துல் கலாம் நினைவு நாள் திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கம் சார்பில் அனுசரிப்பு.
மறைந்த என்.ஆர். காங்கிரஸ் மூத்த தலைவர் மாரிமுத்து பிறந்தநாள்: மலரஞ்சலி, அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கல்