செஞ்சி ஜூன் 6
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அப்பல்லோ பாரா மெடிக்கல்ஸ் இன்ஸ்டியூட்டில் முதலாம் ஆண்டு பயிற்சி வகுப்பு துவக்க விழா நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு அப்பல்லோ பாராமெடிக்கல்ஸ் இன்ஸ்டிடியூட் தாராளளர்
தெய்வ சிகாமணி தலைமை தாங்கினார்.
பயிற்றுநர் தீபா அனைவரையும் வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளராக ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் பரிதா ,
இந்திய குடியரசு கட்சியின் மாவட்ட தலைவர் நீலப்புலி சத்யா கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
நிகழ்ச்சியில்
இரண்டாம் ஆண்டு மாணவர்கள் முதலாம் ஆண்டு மாணவர்களை பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
முதலாம் ஆண்டு பயிற்சி மாணவர்கள் கேக் வெட்டி கொண்டாடி தங்கள் மகிழ்ச்சி வெளிப்படுத்தினர் .
நிகழ்ச்சியில்
இரண்டாம் ஆண்டு மாணவர்கள் மற்றும் முதலாம் ஆண்டு மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
செஞ்சி அப்பல்லோ பாராமெடிக்கல்ஸ் இன்ஸ்டியூட்டில் முதலாம் ஆண்டு வகுப்பு துவக்க விழா

More Stories
கலைஞர் முத்தமிழ் சங்கம் சார்பில் முப்பெரும் விழா..!
அப்துல் கலாம் நினைவு நாள் திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கம் சார்பில் அனுசரிப்பு.
மறைந்த என்.ஆர். காங்கிரஸ் மூத்த தலைவர் மாரிமுத்து பிறந்தநாள்: மலரஞ்சலி, அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கல்