இதில் புதுச்சேரி கதிர்காமம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி தேசிய அளவில் ஆறுதல் பரிசு வென்றது. பரிசினை பள்ளியின் முதல்வர் டாக்டர். மோகன் பிரசாத் அவர்களும், போதைப்பொருள் ஒழிப்பு (என்.எம்.பி.ஏ) நோடல் அதிகாரி திருமதி. மஞ்சுளா அவர்களும் டெல்லிக்குச் சென்று பெற்று வந்தனர். இப்பரிசினைப் பெறுவதற்கு பள்ளியின் அனைத்து ஆசிரியப் பெருமக்களும் உறுதுணையாக இருந்தனர்.
மத்திய கல்வி அமைச்சகத்தின் பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறை, புகையிலைப் பயன்பாட்டினால் ஏற்படும் தீய விளைவுகள் குறித்த விழிப்புணர்வை மாணவர்களிடம் பரப்புவதை நோக்கமாகக் கொண்டு “பள்ளிகளுக்கான சவால்” என்ற தலைப்பில் ஒரு போட்டிக்கு அழைப்பு விடுத்திருந்தது.

More Stories
காவேரிப்பட்டினம் ஒன்றிய அவைத்தலைவர் இராமமூர்த்தி மனைவியின் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தே.மதியழகன்
புதுச்சேரி ஆல்பா கல்லூரி மற்றும் அனுலர் டெக்னாலஜிஸ் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க புரிந்துணர்வு ஒப்பந்தம்!
மணப்பாறையில்