ஈரோடு கண்ணொளி தானம் அறக்கட்டளையின் சார்பில், ஈரோடு சென்ட்ரல் லைன்ஸ் காலில் நடைபெற்ற கண் தானம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில். கண் தானம் கொடுத்தவர்கள் மற்றும் கண் தானம் பெற்றவர்கள் கலந்து கொண்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஐபிஎஸ் அதிகாரி வடகம் ஆர். சிவக்குமார், மற்றும் ஈரோடு காக்கும் கரங்கள் மக்கள் நல அறக்கட்டளையின் நிறுவனத் தலைவர் சாந்தா தேவி. அறக்கட்டளை அமைப்புகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கண் தான விழிப்புணர்வு நிகழ்ச்சி ஈரோட்டில் நடைபெற்றது

More Stories
காவேரிப்பட்டினம் ஒன்றிய அவைத்தலைவர் இராமமூர்த்தி மனைவியின் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தே.மதியழகன்
புதுச்சேரி ஆல்பா கல்லூரி மற்றும் அனுலர் டெக்னாலஜிஸ் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க புரிந்துணர்வு ஒப்பந்தம்!
மணப்பாறையில்