திருப்பூர்- ஜூலை: 28,,
டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் 11-ம் ஆண்டு நினைவு அஞ்சலி!
முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் நினைவு தினத்தை ஒட்டி, திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கம் சார்பில்சட்ட ஆலோசகர் அலுவலம் முன்பாக
வழக்கறிஞர் எஸ்.ஏ.சுப்புராஜ் தலைமையில் அஞ்சலி செலுத்தப்பட்டது.
முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் திருவுருவ படத்துக்கு சங்க தலைவர் ஈ.பி.அ.சரவணன், செல்வகுமார், பொன்னுசாமி, புதிய திருப்பூர் சமூக விழிப்புணர்வு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு சங்க தலைவர் ஜான் சாமுவேல், நல்லூர் நுகர்வோர்நலமன்றம் தலைவர் சண்முகசுந்தரம், ரவி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு அப்துல் கலாம் திருவுருவ படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்..

More Stories
கலைஞர் முத்தமிழ் சங்கம் சார்பில் முப்பெரும் விழா..!
மறைந்த என்.ஆர். காங்கிரஸ் மூத்த தலைவர் மாரிமுத்து பிறந்தநாள்: மலரஞ்சலி, அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கல்
தாராபுரம் நகராட்சியில் நிரந்தரமாக நகராட்சி ஆணையாளரை நியமனம் செய்ய வேண்டும்!!!ரூ553.00 இலட்சம் மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம் மேம்படுத்தும் பணியானது 95% முடிக்கப்பட்டுள்ளது மீதம் 5% பணிகள் மட்டுமே முடிக்கப்படாமல் உள்ளது!!