ஈரோடு மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில், ஆட்சியர் ச. கந்தசாமி தலைமையில் மாவட்ட வளர்ச்சி திட்ட பணிகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சு. சாந்தகுமார், கோபிசெட்டிபாளையம் கோட்டாட்சியர் சிவானந்தம் மற்றும் துறை சார்ந்த உயர் அதிகாரிகள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
அதிகாரிகளுடன் ஈரோடு ஆட்சியர் ஆய்வு

More Stories
காவேரிப்பட்டினம் ஒன்றிய அவைத்தலைவர் இராமமூர்த்தி மனைவியின் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தே.மதியழகன்
புதுச்சேரி ஆல்பா கல்லூரி மற்றும் அனுலர் டெக்னாலஜிஸ் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க புரிந்துணர்வு ஒப்பந்தம்!
மணப்பாறையில்