நவம்பர் 28
திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் தோழர் சுப்புராயன் அவர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் வார்டு எண் 43 55 ஆகிய இரண்டு வார்டுகளில் நான்கு உயர்மின் கோபுர மின்விளக்கு திறப்பு விழாவினை திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் தோழர் சுப்பராயன் திறந்து வைத்தார் உடன் துணை மேயர் பாலசுப்பிரமணியம் 43 வது வார்டு மாமன்ற உறுப்பினர் திருமதி சாந்தாமணி.திமுக பகுதிகழக செயலாளர் மியாமி ஐயப்பன். உள்ளிட்ட அரசு அதிகாரிகள் ஊர் பொதுமக்கள் பெரும் திரளாக பங்கேற்றனர்…

More Stories
அவிநாசி (தனி)சட்டப்பேரவைக்கு வேட்பு மனுதாக்கல் செய்ததிருப்பூர் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்.
ஈஷா யோக மையம் குறித்து அவதூறு பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க கோரி அகில பாரத இந்து மகாசபா கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்!!
ஈரோடு மாநகராட்சி திமுக பெண் கவுன்சிலர் மேனகா பண மோசடி செய்ததாக குற்றச்சாட்டு..