September 12, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

மாவட்டச் செய்திகள்

ஈரோடு ஆகஸ்ட் – 25 ஈரோடு மாநகரின் மையப்பகுதியில் பிரசித்தி பெற்ற கோட்டை பகுதியில் அமைந்துள்ள கபாலீஸ்வரர் கோவிலில்...
தமிழ்நாடு முதலமைச்சர், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் அவர்களின் ஆணைப்படி,ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர்N.ஆனந்த்கழகப் பொதுச் செயலாளர்,அவர்களின்வழிகாடுதலின்படி,...
கிருஷ்ணகிரி ரவுண்டானா அருகே தமிழக வெற்றிக் கழகத்தின் 100 நாள் சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு முதலமைச்சர்...

குடியிருப்பு பாளையம் கிராம பொதுமக்கள் சார்பில் தோழர் அ. பெருமாள் விடுக்கும் பத்திரிக்கை செய்தி புதுச்சேரி மாநிலம் ஏம்பலம் தொகுதி குடியிருப்பு பாளையம் கிராமத்தில் சுப்பையா நகர் சந்திப்பில் கிராம பொதுமக்கள் சார்பில் 22 8 2026 இன்று காலை 10 மணி அளவில் கிராம பொதுமக்கள் நலன் கருதி கிராமத்தின் ஒதுக்குப்புறமாக செல்கின்ற உயர் மின் அழுத்தம் HTலைனை கிராமத்தின் பிரதான சாலையில் உயர் மின்னழுத்த HTகொண்டு வருவதை கண்டித்து தோழர் பெருமாள் தலைமையில் மறியல் போராட்டம் நடைபெற்றது இந்த மறியல் போராட்டத்தின் முன்னதாக நேற்று 21 8 2026 குடியிருப்பு பாளையம் சமுதாயம் நலக்கூடத்தின் எதிரில் மின்சார துறையை சேர்ந்த செயற்பொறியாளர் திரு சி உமேஷ் சந்திரா அவர்களும் காட்டுக்குப்பம் AE அன்பழகன் அவர்களும் பாகூர் ராம்குமார்JE அவர்களும் ஏம்பலம் சட்டமன்ற உறுப்பினர் உயர்திரு E.மோகன் தாஸ் MLA அவர்களும் பொதுமக்கள் மத்தியில் கலந்து கொண்டு பேச்சுவார்த்தை 3 மணி நேரம் நடைபெற்றது இந்த பேச்சுவார்த்தையில் செயற்பொறியாளர் திரு. உமேஷ் சந்திரா அவர்கள் அவர்கள் பழைய படியாக சென்ற பாதையிலேயே செய்து தருகிறோம் என்று வாக்குறுதி கொடுத்துள்ளார்கள் அந்த வாக்குறுதியை ஏம்பலம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் திரு மோகன் தாஸ் MLA அவர்கள் நிராகரித்து ஊருக்கு உட்பகுதியில் தான் செல்ல வேண்டும் என்று அடம் பிடிக்கிறார் அதனை கண்டித்து இன்று 22 8 20 26 காலை 10 மணி அளவில் மறியல் போராட்டம் நடைபெற்றது இந்த மறியல் போராட்டத்தில் கிராமத்தின் மூத்த தோழர் திரு மாசிலாமணி அவர்கள் கலந்து கொண்டு HT லைனை பற்றி விரிவாக பேசினார்கள் இந்த மறியல் போராட்டத்தில் கிராமத்தின் முன்னணி தோழர்கள் ஜே வீரபாலன் எஸ் காசிநாதன் ஐய்யப்பன் தோழியர் ஆனந்தவல்லி சாந்தி உத்திராபதி மற்றும் ஏராளமான இளைஞர்கள் கலந்து கொண்டார்கள் மறியல் செய்து கொண்டிருக்கும் பொழுதே பாகூர் காவல்துறை அதிகாரி சிவகுமார் எங்களை கைது செய்து வேனில் ஏற்றி காவல் நிலையம் கொண்டு சென்றனர் இந்த மறியல் போராட்டத்தில் அடுத்த கட்ட போராட்டமாக கிராமத்தின் நலன் கருதி உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவோம் என்று அழைப்புகள் விட்டிருக்கின்றோம் இச்செய்தியினை தங்கள் டிவிகளிலும் செய்தித்தாள்களிலும் வெளியிடுமாறு உங்களை பணிவோடு கேட்டுக்கொள்கிறேன் இப்படிக்கு அ. பெருமாள் 944 30 78 917

கிருஷ்ணகிரியில் சமூக நுகர்வோர் பாதுகாப்பு நல சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழாவில் புதிய நிர்வாகிகளை சமூக நுகர்வோர் பாது காப்பு நலச் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் டாக்டர் சந்திரமோகன் நியாமானம் செய்து 100 நாள்களை நிறைவு செய்துள்ள தமிழக முதல்வருக்கு தனது வாழ்த்தினை தெரிவித்துக் கொண்டார்.……………………………கிருஷ்ணகிரியில்சமூக நுகர்வோர் நல பாதுகாப்புச் சங்கத்தின் புதிய நிர்வாகிகளின் பதவி ஏற்பு விழாசமூக நுகர்வோர் பாதுகாப்பு நலச்சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர்டாக்டர் கே.எம்.சந்திரமோகன் அவர்களின் தலைமையில் நடைபெற்றதுஇவ்விழாவின் போது சமூக நுகர்வோர் பாதுகாப்பு நலச்சங்கத்தின் மாநில துணைதலைவராக சதீஷ் என்பவரை டாக்டர் சந்திமோகன் நியாமானம் செய்து அதற்கான நியமான கடிதத்தினையும் வழங்கினார், இதனைத் தொடர்ந்துசங்கத்தின் மாவட்டத் தலைவராகசிவ சக்திவேல், மாவட்ட செயற்குழு உறுப்பினர் கதிரவன்,மாவட்ட துணை தலைவராக சுந்தரேசன்,இணைச் செயலாளராக வெற்றிவேல்,மாவட்ட துணை செயலாளராகஅரவிந்த்,மாவட்ட செயற்குழு உறுப்பினராகதில்லை ராஜா,மாவட்ட செயற்குழு உறுப்பினராகவினித் சர்மா,மாவட்ட மகளிர் அணித்தலைவியாகதிருமதி ராதா அவர்களையும்மாவட்ட மகளிர் அணி துணைத் தலைவியாதவிதிருமதி சரண்யா ஆகியோரை நியமானம் செய்து அதற்கான கடிதத்தினையும் வழங்கிப் பேசும்போது சமூக நுகர்வோர் நல பாதுகாப்பு சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர்டாக்டர் சந்தி மோகன் புதிய தாக பொறுப்பேற்றுள்ள. தாங்கள் சமூக நுகர்வோர் நலபாதுகாப்பு சங்கத்திற்கு சிறப்பாக பணியாற்றிடவும், பொதுமக்களுக்கு பொதுசேவை செய்திடவும் ஆர்வமுடன் முன்வரவேண்டும். என்று கேட்டுக் கொண்டர்,

மேலும் தமிழகத்தில் புதியதாக ஆட்சி அமைத்து பல்வேறு திட்டங்களை 100 நாள்களில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்திய தமிழக முதல்வர்...
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மக்களுக்கு வழங்கப்படும் இலவச வேஷ்டி மற்றும் சேலை உற்பத்திக்குத் தேவையான நூல்களை உடனடியாக விடுவிக்கக்...
ஏழை குழந்தைகளின் கல்விக்கு நிதியுதவி –உடல்நலம் மற்றும் சமூக அக்கறையை வலியுறுத்தி – “4 வயது சிறுவர் முதல்...