February 28, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

மாவட்டச் செய்திகள்

திருப்பூர்:ஜனவரி-23 திருப்பூர் வடக்கு மாவட்டம் SDPI கட்சியின் மகளிர் அணி விமன் இந்தியா மூவ்மெண்ட்மாவட்ட செயற்குழு மற்றும் தொகுதி...
ஜன. 23 மதுராந்தகம் பொதுக்கூட்டம் பிற்பகல் 2.15: திருவனந்தபுரம் விமான நிலையத்தில் இருந்து இந்திய விமானப்படை விமானத்தில் புறப்பட்டு...
கோவை: ஜன-23 கோவை,பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜிஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியின் பிஎஸ்ஜிஆர்கேசி முன்னாள் மாணவியர் பொன்விழா அரங்கில்...
​நாகர்கோவில்:கன்னியாகுமரி மாவட்டம் வெள்ளிச்சந்தை அருகே காருபாறையில், தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் 50-வது ஆண்டு பொன்விழா, பொங்கல் விழா...
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் வட்டம்எய்யில் கிராமத்தில் அம்பேத்கர் கிரிக்கெட் கிளப்மற்றும் மேல்மலையனூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தமிழ்மொழிராஜதத்தன், முதலாம்...
புதுச்சேரி மாநிலம், வில்லியனூர் சட்டமன்ற தொகுதி வில்லியனூர் பாண்டியன் நகர் கிளைக்கு உட்பட்ட செந்தமிழ் நகர் பகுதியில் தார்ச்சாலை...

ஈரோடு ஆட்டோ ஓட்டுநர்களுக்கு அடையாள அட்டை ஈரோடு ரயில் நிலையம் ஆட்டோ ஸ்டாண்ட், ஆட்டோ ஓட்டுநர்களுக்கு புதிய அடையாள...

புதுச்சேரி: மீண்டும் வேலை வழங்கக்கோரி முற்றுகைப் போராட்டம் – நூற்றுக்கணக்கான ஊழியர்கள் கைது!புதுச்சேரி:புதுச்சேரி பொதுப்பணித்துறையில் பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் இன்று நடத்திய சட்டமன்ற முற்றுகைப் போராட்டத்தின் போது, காவல்துறையினர் அவர்களைத் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியைச் சேர்ந்த பொதுப்பணித்துறை முன்னாள் ஊழியர்கள், இன்று (ஜனவரி 20) காலை அண்ணா சிலை அருகே ஒன்று கூடினர். கடந்த 2023-25 பட்ஜெட்டில் அறிவித்தபடி, தங்களுக்கு மீண்டும் வேலை வழங்க வேண்டும் மற்றும் ரூ. 10,500 மாத சம்பளம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து அவர்கள் பேரணியாகச் செல்ல முயன்றனர்.அரசு தங்களை ஏமாற்றிவிட்டதாகக் கூறி, போராட்டக்காரர்கள் அனைவரும் காதில் பூ வைத்துக்கொண்டு நூதன முறையில் தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்தனர். சட்டசபையில் அளிக்கப்பட்ட வாக்குறுதியை தேசிய ஜனநாயக கூட்டணி அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என அவர்கள் முழக்கமிட்டனர்.காவல்துறை நடவடிக்கை:போராட்டக்காரர்கள் தடையை மீறி சட்டமன்றத்தை முற்றுகையிட முயன்றதால், அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் அவர்களைத் தடுத்து நிறுத்தினர். இதனால் இருதரப்புக்கும் இடையே சிறிது நேரம் வாக்குவாதம் ஏற்பட்டது.தொடர்ந்து போராட்டத்தைக் கைவிட மறுத்த நூற்றுக்கணக்கான ஊழியர்களைக் காவல்துறையினர் கைது செய்து, அங்குள்ள தனியார் திருமண மண்டபங்களில் தங்க வைத்தனர். இந்தப் போராட்டத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

புதுச்சேரி: மீண்டும் வேலை வழங்கக்கோரி முற்றுகைப் போராட்டம் – நூற்றுக்கணக்கான ஊழியர்கள் கைது!புதுச்சேரி:புதுச்சேரி பொதுப்பணித்துறையில் பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள்...
​புதுச்சேரி: மக்கள் திலகம் புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் அவர்களின் 109-வது பிறந்தநாளை முன்னிட்டு, புதுச்சேரி மாநில அம்மா...

தெய்வப்புலவர் திருவள்ளுவர் தின விழா புதுச்சேரி அரசு சார்பில் இன்று (16.01.2026) கொண்டாடப்பட்டது இதனையொட்டி புதிய பேருந்து நிலையத்தில்...
Facebook
YouTube
Instagram
WhatsApp