தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள உ.அம்மாபட்டி ஊராட்சி அம்பாசமுத்திரம் மெயின் ரோடு,முக்கிய வீதிகளில் ஒட்டுமொத்த தூய்மை பணி நடைபெற்றது.நடைபெற்ற தூய்மை பணியை உதவி இயக்குனர் ஊராட்சிகள் தணிக்கை மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி),மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.கிராம ஊராட்சி செயலர் முத்துக்குமரன் மற்றும் ஊராட்சி அலுவலர்கள். தூய்மை பணியாளர்கள் உடன் இருந்தனர்.

More Stories
மக்களை ஏமாற்றும் மகத்தான பட்ஜெட்டில்புதுச்சேரி வளர்ச்சிக்கான நிதி எங்கே.?.முதல்வர் ரங்கசாமிக்குஆர்.எல். வெங்கட்ராமன் கேள்வி.?.
கோவையில் மாற்றுத்திறனாளிகளுக்கான கடன் மேளா
வந்தவாசி அரசு மருத்துவமனையில் நோயாளிகள் நல சங்க கூட்டம்..!