June 15, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

குடிநீர் மற்றும் சுகாதாரம் குறித்து ஆய்வு கூட்டம்!!

ஜூன் -16
திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் பாலமுருகன் தலைமையில் திருப்பூர் மாநகராட்சி மேயர் (பொ)
ரா. பாலசுப்பிரமணியம் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் எம்.பி.அமித் ஆகியோர் முன்னிலையில் இன்று (15.06.2026) மைய அலுவலகத்தில் வளர்ச்சி திட்டப் பணிகள், குடிநீர் மற்றும் சுகாதாரம் குறித்து ஆய்வு கூட்டம் நடைபெற்றது. உடன் துணை ஆணையாளர்கள் சுந்தரராஜன், செந்தில் முருகன், மாநகராட்சி அலுவலர்கள் உட்பட பலர் உள்ளனர்.