வந்தவாசி, ஜூன் 09:
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த தென்னாங்கூர் ஸ்ரீ பாண்டுரங்கன் ருக்மாயி திருக்கோயிலில் மூல மூர்த்திகளுக்கு விசேஷ பூஜைகள் நடைபெற்றன. மேலும் நீல நிற பட்டாடை அணிந்து இராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். இந்த வைபவத்தில் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். பங்கேற்ற அனைவருக்கும் தீர்த்த பிரசாதங்கள் வழங்கப்பட்டது.

More Stories
மாம்பட்டு ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் தை அமாவாசை ஊஞ்சல் தாலாட்டு வைபவம்…!
நல்லூர் பெருமாள் கோவிலில் திருக்கல்யாண வைபவம்..!