தேனி மாவட்டம் முழுவதும் நடைபெற்ற தணிக்கையின் ஒரு பகுதியாக அம்மாபட்டி கிராமத்தில் பள்ளிகளுக்கு அருகில் உள்ள கடைகளில் புகையிலை பொருட்கள் விற்பனை தடை தொடர்பாக தணிக்கை நடைபெற்றது.உத்தமபாளையம் வருவாய் ஆய்வாளர் சசிகுமார்,கோம்பை கிராம நிர்வாக அலுவலர் ஆனந்த்,உத்தமபாளையம் கிராம நிர்வாக அலுவலர் முகமது இஸ்மாயில் ஆகியோர் தீவிரமாக ஆய்வு பணி மேற்கொண்டனர்.

More Stories
கலைஞர் முத்தமிழ் சங்கம் சார்பில் முப்பெரும் விழா..!
அப்துல் கலாம் நினைவு நாள் திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கம் சார்பில் அனுசரிப்பு.
மறைந்த என்.ஆர். காங்கிரஸ் மூத்த தலைவர் மாரிமுத்து பிறந்தநாள்: மலரஞ்சலி, அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கல்