தேனி மாவட்டம் முழுவதும் நடைபெற்ற தணிக்கையின் ஒரு பகுதியாக அம்மாபட்டி கிராமத்தில் பள்ளிகளுக்கு அருகில் உள்ள கடைகளில் புகையிலை பொருட்கள் விற்பனை தடை தொடர்பாக தணிக்கை நடைபெற்றது.உத்தமபாளையம் வருவாய் ஆய்வாளர் சசிகுமார்,கோம்பை கிராம நிர்வாக அலுவலர் ஆனந்த்,உத்தமபாளையம் கிராம நிர்வாக அலுவலர் முகமது இஸ்மாயில் ஆகியோர் தீவிரமாக ஆய்வு பணி மேற்கொண்டனர்.

More Stories
செஞ்சி அப்பல்லோ பாராமெடிக்கல்ஸ் இன்ஸ்டியூட்டில் முதலாம் ஆண்டு வகுப்பு துவக்க விழா
திருச்சி மாவட்டம் வையம்பட்டி அடுத்த கருங்குளம் அரசு உயர்நிலைப் பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுடன் மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் ரா கதிரவன் மரக்கன்றுகள் நடவு செய்தார்.
குடியிருப்பு பகுதியில் டாஸ்மாக் கடை: போச்சம்பள்ளியில் பொதுமக்கள் அதிரடி போராட்டம்!