நேற்று பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், ஈரோடு மாவட்டம் அரச்சலூர் மேல்நிலைப்பள்ளி மாணவர், மாணவிகளுக்கு விலை இல்லா சீருடைகள் மற்றும் நோட்டு புத்தகங்களை ஈரோடு ஆட்சியர் ச. கந்தசாமி வழங்கினார் அருகில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனைவர் மான்விழி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
பள்ளி திறப்பு மாணவர்களுக்கு ஈரோடு ஆட்சியர் அறிவுரை

More Stories
செஞ்சி அப்பல்லோ பாராமெடிக்கல்ஸ் இன்ஸ்டியூட்டில் முதலாம் ஆண்டு வகுப்பு துவக்க விழா
திருச்சி மாவட்டம் வையம்பட்டி அடுத்த கருங்குளம் அரசு உயர்நிலைப் பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுடன் மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் ரா கதிரவன் மரக்கன்றுகள் நடவு செய்தார்.
குடியிருப்பு பகுதியில் டாஸ்மாக் கடை: போச்சம்பள்ளியில் பொதுமக்கள் அதிரடி போராட்டம்!