கோவை :ஏப்-04
கோவையில் பந்தையசாலையில் உள்ள சீமா அலுவலகத்தில் கோயமுத்தூர் டைல்ஸ் டீலர்ஸ் சங்கத்தின் ஆலோசனை கூட்டம் நடைப்பெற்றது.இக்கூட்டத்திற்க்கு பின் செய்தியாளர்களை சந்தித்த சங்கத்தின் தலைவர் சுரபி பங்கஜ் அவர்கள், ஈரான் போர் பதற்றத்தால் ஏற்பட்டுள்ள எல்.பி.ஜி கேஸ் தட்டுபாட்டால் டைல்ஸ் உற்பத்தி பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளதாகவும் உற்பத்தி மற்றும் வரத்து குறைவால் தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது மட்டுமல்லாமல் அத்தொழிலை நம்பியுள்ள தொழிலாளர்களும் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் வேதனை தெரிவித்தார்.
இதனால் கூடிய விரைவில் டைல்ஸ் விலை 30 % வரை விலை ஏற்றத்திற்கஆன வாய்ப்பு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
எனவே அரசு எல்.பி.ஜி தட்டுபாட்டை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.

More Stories
கலைஞர் முத்தமிழ் சங்கம் சார்பில் முப்பெரும் விழா..!
அப்துல் கலாம் நினைவு நாள் திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கம் சார்பில் அனுசரிப்பு.
மறைந்த என்.ஆர். காங்கிரஸ் மூத்த தலைவர் மாரிமுத்து பிறந்தநாள்: மலரஞ்சலி, அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கல்