இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி ஆர்ச் பகுதியில் இருந்து பேருந்து நிலையம் செல்லும் வழி மிகுந்த போக்குவரத்துக்கு இடையூறாக நின்ற வாகனங்களை அப்புறப்படுத்த போக்குவரத்து காவலர் பணியில் இல்லாததால் பொதுமக்கள் மற்றும் சிறுது நேரம் அவதிப்பட்டனர்.
இராமநாதபுரம் மாவட்ட செய்தியாளர் முகம்மது சுல்தான் 8220919480

More Stories
போச்சம்பள்ளி சுற்று வட்டார பகுதியில் மாங்காய் க்கு போதிய விலை இல்லாததால் மரத்தை அறுக்கும் அவல நிலை
திருவண்ணாமலை மாவட்டம், செட்டிப்பட்டு கூட்ரோடு சுமங்கலி நகர் தேசிய நெடுஞ்சாலையில் சாத்தனூர் அணையிலிருந்து வரும் குடிநீர் குழாயில் கடந்த மூன்று மாதங்களாக உடைப்பு ஏற்பட்டு, ஆயிரக்கணக்கான லிட்டர் குடிநீர் வீணாகி வருவதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.