வருகின்ற 23/4/2026 அன்று நடைபெற இருக்கும் தமிழ்நாடு சட்டமன்ற பொது தேர்தல் 2026-யை முன்னிட்டு, ஈரோடு மாநகராட்சி, வாக்களிப்பது உங்கள் உரிமை மற்றும் கடமை என்ற விழிப்புணர்வு பேரணியை ஈரோடு ஆட்சியர் ச. கந்தசாமி கொடி அசைத்து துவக்கி வைத்தார். மாநகராட்சி ஆணையாளர் அர்பித் ஜெயின், துணை ஆணையாளர் சரஸ்வதி, உதவி ஆணையாளர்( மண்டலம்1) மோகனப்பிரியா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தேர்தல் விழிப்புணர்வு பேரணி ஈரோடு ஆட்சியர் கொடி அசைத்து துவக்கி வைத்தார்

More Stories
காவேரிப்பட்டினம் ஒன்றிய அவைத்தலைவர் இராமமூர்த்தி மனைவியின் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தே.மதியழகன்
புதுச்சேரி ஆல்பா கல்லூரி மற்றும் அனுலர் டெக்னாலஜிஸ் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க புரிந்துணர்வு ஒப்பந்தம்!
மணப்பாறையில்