April 6, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

தேர்தல் விழிப்புணர்வு பேரணி ஈரோடு ஆட்சியர் கொடி அசைத்து துவக்கி வைத்தார்

வருகின்ற 23/4/2026 அன்று நடைபெற இருக்கும் தமிழ்நாடு சட்டமன்ற பொது தேர்தல் 2026-யை முன்னிட்டு, ஈரோடு மாநகராட்சி, வாக்களிப்பது உங்கள் உரிமை மற்றும் கடமை என்ற விழிப்புணர்வு பேரணியை ஈரோடு ஆட்சியர் ச. கந்தசாமி கொடி அசைத்து துவக்கி வைத்தார். மாநகராட்சி ஆணையாளர் அர்பித் ஜெயின், துணை ஆணையாளர் சரஸ்வதி, உதவி ஆணையாளர்( மண்டலம்1) மோகனப்பிரியா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Facebook
YouTube
Instagram
WhatsApp