வந்தவாசி, மார்ச் 18:
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த வெண்குன்றம் தவளகிரி மலையில் நேற்றைய முன்தினம் மாலை திடீர் தீ பரவியது. இதனால் மலையில் உள்ள மூலிகை செடிகள் உள்ளிட்ட ஏராளமானவை தீயில் கருகியது. மர்ம நபர்கள் யாராவது இதை செய்திருக்கக் கூடும் என்று கூறப்படுகிறது. மேலும் இத்தகைய சம்பவம் தொடர்ந்து பலமுறை நடந்து வருவதால் இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் மற்றும் பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

More Stories
மணப்பாறையில் மனநலம் பாதித்த மூதாட்டிக்கு மனிதநேய அடிப்படையில் உதவி
காவேரிப்பட்டினம் ஒன்றிய அவைத்தலைவர் இராமமூர்த்தி மனைவியின் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தே.மதியழகன்
புதுச்சேரி ஆல்பா கல்லூரி மற்றும் அனுலர் டெக்னாலஜிஸ் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க புரிந்துணர்வு ஒப்பந்தம்!