இன்று முதற்கட்டமாக வேலூர் செங்காநத்தம் மலைகளில் உள்ள தண்ணீர் தொட்டிகளை நிரப்பி வருகிறோம். இதற்கான முழு செலவையும் ஏற்று வனத்துறை அனுமதியோடு வனத்துறை வழிகாட்டுதலோடு தண்ணீர் தொட்டியை நிரப்பி இருக்கிறோம்.
நிறைய வன விலங்குகள் இந்த தண்ணீர் தொட்டியை பயன்படுத்தி தாகத்தை தீர்க்கும் என நம்பிக்கை வைக்கிறோம்

More Stories
கலைஞர் முத்தமிழ் சங்கம் சார்பில் முப்பெரும் விழா..!
அப்துல் கலாம் நினைவு நாள் திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கம் சார்பில் அனுசரிப்பு.
மறைந்த என்.ஆர். காங்கிரஸ் மூத்த தலைவர் மாரிமுத்து பிறந்தநாள்: மலரஞ்சலி, அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கல்