சேலம்:ஏற்காடு,தலசோலை பஞ்சாயத்து செங்காடு பகுதி பகுதியில் உள்ள கழிவறை பராமரிப்பு செய்யப்படாமல் உள்ளதாகவும் மக்கள் பயன்படுத்த தண்ணீர் வசதி இல்லாமல் நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதால் உரிய துறையினர் நடவடிக்கை எடுத்து சரி செய்து தர வேண்டும் என ஊர் பொதுமக்கள் கோரிக்கை!

மாவட்ட புகைப்பட நிருபர் : சுகுமார்.மு 8270400851

More Stories
செஞ்சி அப்பல்லோ பாராமெடிக்கல்ஸ் இன்ஸ்டியூட்டில் முதலாம் ஆண்டு வகுப்பு துவக்க விழா
திருச்சி மாவட்டம் வையம்பட்டி அடுத்த கருங்குளம் அரசு உயர்நிலைப் பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுடன் மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் ரா கதிரவன் மரக்கன்றுகள் நடவு செய்தார்.
குடியிருப்பு பகுதியில் டாஸ்மாக் கடை: போச்சம்பள்ளியில் பொதுமக்கள் அதிரடி போராட்டம்!