இதய தெய்வம் புரட்சித்தலைவி மாண்புமிகு அம்மா அவர்களின் 78 வது பிறந்த நாளில் விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அரசு மருத்துவமனையில் பிறந்த 10 குழந்தைகளுக்கு செஞ்சி தொகுதி வழக்கறிஞர் பிரிவு செயலாளர் க.வேலவன் தங்க மோதிரம் அணிவித்து, பிரசவித்த தாய்மார்களுக்கு பராமரிப்பு துண்டு, குழந்தை உடை, கொசுவலை, குளியல் சோப்பு, கைகழுவும் திரவம் உள்பட 16 வகையான பொருடகள் அடங்கிய குழந்தைகள் நல பரிசு பெட்டகத்தை வழங்கினார்
இந்நிகழ்ச்சியில் ஒன்றிய கழக செயலாளர்கள் பாலகிருஷ்ணன், சோழன்,பேரூர் கழக செயலாளர்கள் சுந்தர்ராஜன், சங்கர்,மாவட்ட எம் ஜி ஆர் மன்ற செயலாளர் கு.கண்ணன்,வார்டு கவுன்சிலர் அகல்யா வேலு,பொதுக்குழு உறுப்பினர் சுலோச்சனா ஜெயபால், மகளிரணி மல்லிகா மற்றும் கழக நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

More Stories
அவிநாசி (தனி)சட்டப்பேரவைக்கு வேட்பு மனுதாக்கல் செய்ததிருப்பூர் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்.
ஈஷா யோக மையம் குறித்து அவதூறு பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க கோரி அகில பாரத இந்து மகாசபா கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்!!
ஈரோடு மாநகராட்சி திமுக பெண் கவுன்சிலர் மேனகா பண மோசடி செய்ததாக குற்றச்சாட்டு..